Parathithsan Kavithikal

சவப்பற்று

இரும்புப் பெட்டியிலே - இருக்கும்
எண்ப லக்ஷத்தயும்,
கரும்புத் தோட்டத்திலே - வருஷம்
காணும் கணக்கினயும்,
அருந்ணயாக - இருக்கும்
யிரம் வேலியயும்
பெருகும் வருமானம் - கொடுக்கும்
பிறசொத்க்களயும்,

ட வககளயும் - பசும்பொன்
பரணங்களயும்
மாடு கறந்தவுடன் - குடங்கள்
வந் நிறவதயும்,
நீடு களஞ்சியம்கள் - விளந்த
நெல்லில் நிறவதயும்,
வாடிக்கக் காரர்தரும் - கொழுத்த
வட்டித் தொகயினயும்,

எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள்
எங்கள் மடாதிபதி
வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம்
மேனியெலாம் பூசிக்
கண்கவர் பூஷணங்கள் - அணிந்
கட்டில் அறநோக்கிப்
பெண்கள் பலபேர்கள் - குலவிப்
பின்வர முன்நடந்தார்!

பட்டுமெத்ததனிலே - மணமே
பரவும் பூக்களின்மேல்
தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச்
சவத்த ரம்பித்தார்;
கட்டிக் கரும்பினங்கள் - சகிதம்
கண்கள் உறங்கிவிட்டார்;
நட்ட நடுநிசியில் - கனவில்
நடந்த கேளீர்.

நித்திரப் பூமியிலே - சிவனார்
நேரில் எழுந்தருளிப்
புத்தம் புதிதாகச் - சிலசொல்
புகல ரம்பித்தார்.
'இத்தன நாளாகப் - புவியில்
என சவமத
நித்த நித்த முயன்றே - புவியில்
நீளப்பரப்பி விட்டாய்.

மடத்தின் ஸ்தியெல்லாம் - பொவில்
மக்களுக்கு க்கிவிட்டேன்!
திடத்தில் மிக்கவனே - இனிநீ
சிவபுரி வாழ்க்க
நடத்க!' என்றே -சிவனார்
நவின்றுபின் மறந்தார்.
இடிமுழக்க மென்றே - தம்பிரான்
எண்ணம் கலங்கிவிட்டார்!

தீப்பொறி பட்டபோல் - உடலம்
திடுக்கிட எழுந்தார்
'கூப்பிடு காவலர' - எனவே
கூச்சல் கிளப்பிவிட்டார்;
'காப்பளிக்க வேண்டும் - பொருள்கள்
களவுபோகு' மென்றார்
'மாப்பிள என்றனுக்கே - இத்ததி
மரணம் ஏக்' கென்றார்.

சொப்பனத்த நினத்தார் - தம்பிரான்
ள்ளிவிழுந் அழுதார்!
ஒப்பி உழத்ததில்ல - சிறிம்
உடல் அசந்ததில்ல!
எப்படி நான்பிரிவேன் - அடடா!
இன்பப் பொருளயெல்லாம்;
தப்பிப் பிழப்பண்டோ - என
சவம் எனத்டித்தார்!

No comments:

Post a Comment